தேடல், அறிதல், கற்றலுக்கு இணையத்தை நாடுகிறேன்: என்.சொக்கன் சிறப்பு பேட்டி
cybersimman.substack.com
எழுத்துலகிலும், தமிழ் இணையத்திலும் நன்கறியப்பட்டவர் என்.சொக்கன். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், வலைப்பதிவாளர் என பன்முகம் கொண்டவர். ’கழுத்தில் டெட்லைன் கத்தி வைத்தால் தான் எழுதக்கூடியவன்’ என்பது போல, தன்னுடைய வலைப்பதிவு அறிமுகத்தில் குறிப்பிட்டிருந்தாலும், உண்மையில் எழுத்தாளர் சுஜாதா போல, முழுநேர பணியில் இருந்தபடியே (மென்பொருளாலர்), சரளமாக எழுதிக்கொண்டிருக்கும் சுறுசுறுப்பாளர் சொக்கன். சிறுகதைகளில் துவங்கினாலும், அபுனைவு நூல்களை அதிகம் எழுதியிருக்கும் சொக்கன் பல்வேறு துறைகளில் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தி வருபவர். கற்றலிலும், கற்றுக்கொள்ளுதலிலும் உள்ள ஆர்வத்தை இவர் எழுத தேர்வு செய்யும் ஆக்கங்களிலும் பார்க்கலாம். ந
தேடல், அறிதல், கற்றலுக்கு இணையத்தை நாடுகிறேன்: என்.சொக்கன் சிறப்பு பேட்டி
தேடல், அறிதல், கற்றலுக்கு இணையத்தை…
தேடல், அறிதல், கற்றலுக்கு இணையத்தை நாடுகிறேன்: என்.சொக்கன் சிறப்பு பேட்டி
எழுத்துலகிலும், தமிழ் இணையத்திலும் நன்கறியப்பட்டவர் என்.சொக்கன். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், வலைப்பதிவாளர் என பன்முகம் கொண்டவர். ’கழுத்தில் டெட்லைன் கத்தி வைத்தால் தான் எழுதக்கூடியவன்’ என்பது போல, தன்னுடைய வலைப்பதிவு அறிமுகத்தில் குறிப்பிட்டிருந்தாலும், உண்மையில் எழுத்தாளர் சுஜாதா போல, முழுநேர பணியில் இருந்தபடியே (மென்பொருளாலர்), சரளமாக எழுதிக்கொண்டிருக்கும் சுறுசுறுப்பாளர் சொக்கன். சிறுகதைகளில் துவங்கினாலும், அபுனைவு நூல்களை அதிகம் எழுதியிருக்கும் சொக்கன் பல்வேறு துறைகளில் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தி வருபவர். கற்றலிலும், கற்றுக்கொள்ளுதலிலும் உள்ள ஆர்வத்தை இவர் எழுத தேர்வு செய்யும் ஆக்கங்களிலும் பார்க்கலாம். ந